Showing posts with label படம். Show all posts
Showing posts with label படம். Show all posts

Tuesday, January 12, 2021

பழங்கால சிலைகள் படத் தொகுப்பு

நீங்கள் நம்பமுடியாததாக நினைக்கும் படி சில பழங்கால சிலைகள் படத் தொகுப்பைப் பாருங்கள்!

துர்கா தேவி, இந்தியாவைச் சேர்ந்தவர்; இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வேலைப்பாடு
Source : Libertarian
நமக்குத் தெரிந்த கதை அம்ருதத்திற்கு முன் விஷம் சாப்பிட்ட சிவபெருமான்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் மியூசியத்தின் கண்காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐசின்-லார்சா காலத்தின் (கிமு 2000-1600) படம் இங்கே
மிக முக்கியமாக உருவம் சிவலிங்கத்தின் கருத்தை பலப்படுத்துகிறது. பக்கங்களில் உள்ள இரண்டு மனிதர்களும் ஒரு குவளை அல்லது தண்ணீர் பானையை சுமந்து நிற்பது போல உள்ளது - இது மீண்டும் சிவலிங்கத்துடன் செல்லும் அம்சமாகும்.
ஜெயஸ்ரீ சரணாதமின் கூற்றுப்படி, "இரண்டு மனிதர்களும் நிர்வாணமாக இருக்கிறார்கள்; சிவனின் பக்தர்களான நாக சாதுஸ் (சித்தர்கள், யோகி)ஒப்பிடுவதை நாம் அறியலாம். அவர்களும் தாடியும் தலை முடியும்அறியலாம்".

நாக சாதுஸ் சொன்னதாக குறிப்புகள் உள்ளது. நாக சாதுக்கள் நாகத்திலிருந்து வருபவர்களாக இருக்கலாம் என்பது என் கருத்து.

இங்கே பாம்பில் இருந்து நாகாதேவர்களாக வந்தார்கள் என்று சில படங்கள் கூறுகிறது.

Source: Libertarian

இதை போல், பிரவீன் மோகன், நாகா கடவுள் பற்றி உள்ளது(வீடியோவைக் காண அவரது பெயரைக் கிளிக் செய்க). அவர் பல பண்டைய கால விஷயங்களை யூ டியூப் தொகுத்துள்ளார்.

நம் காலங்களில் முன். பண்டைய காலத்தில் அதாவது கிமு 3600 முதல் கிபி 500 வரை, மனித உடம்பும், விலங்குகள், பறவைகள் போன்ற முகங்களுடன் வாழ்ந்தார்கள் என்று நம் புராணம் கதைகளிளும் படித்து இருக்கோம். அதில் சில படங்கள் உலகத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளதை காணலாம்.
வராஹா, விஷ்ணுவின் அவதாரம்; ஐஹோல், இந்தியா.
விஷ்ணு கருடன்்்், இந்தோனேசியா
நரசிம்ம, இந்தோனேசியா 

வரலாறு பொதுவாகப் பிரிக்கப்பட்டுள்ள வழிகள் மூன்று தனித்தனி காலங்களாக உள்ளன: பண்டைய காலம் (கிமு 3600 முதல் கிபி 500 வரை), இடைக்காலம் (500 -1500 முதல்), மற்றும் நவீன சகாப்தம் (1500 முதல் தற்போது வரை).