Tuesday, October 1, 2013

கவிதை



ஹைக்கூ  கவிதைகள்  

மனமும் பணமும் 

அன்று மனிதன் ஓடினான்  (மனிதன் இருந்த்தால்)
 பணம் அவனை துறத்தியது  
இன்று மனிதன் துரத்துகிறான் (மனிதன் தொலைத்தால்)
  பணம் ஓடுகிறது .....

                                                                     ************
காதல்

என் இதய மேடையில் நாள்தோறும் நடக்கிறது உன் நினைவுகளின் அரங்கேற்றம் !!

                                                                       ************

கடவுள் 

கல்லை சிலை வடிவில் கடவுளென
வணங்கும் மனிதா....
கல்லும் மண்ணும் கடவுளென உணர்ந்தாயோ ?