துர்கா தேவி, இந்தியாவைச் சேர்ந்தவர்; இது 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு வேலைப்பாடு
Source : Libertarian
நமக்குத் தெரிந்த கதை அம்ருதத்திற்கு முன் விஷம் சாப்பிட்ட சிவபெருமான்.
சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் மியூசியத்தின் கண்காட்சிகளில் கண்டுபிடிக்கப்பட்ட ஐசின்-லார்சா காலத்தின் (கிமு 2000-1600) படம் இங்கே
மிக முக்கியமாக உருவம் சிவலிங்கத்தின் கருத்தை பலப்படுத்துகிறது. பக்கங்களில் உள்ள இரண்டு மனிதர்களும் ஒரு குவளை அல்லது தண்ணீர் பானையை சுமந்து நிற்பது போல உள்ளது - இது மீண்டும் சிவலிங்கத்துடன் செல்லும் அம்சமாகும்.
Source: Jayashree Saranathamn
ஜெயஸ்ரீ சரணாதமின் கூற்றுப்படி, "இரண்டு மனிதர்களும் நிர்வாணமாக இருக்கிறார்கள்; சிவனின் பக்தர்களான நாக சாதுஸ் (சித்தர்கள், யோகி)ஒப்பிடுவதை நாம் அறியலாம். அவர்களும் தாடியும் தலை முடியும்அறியலாம்".
நாக சாதுஸ் சொன்னதாக குறிப்புகள் உள்ளது. நாக சாதுக்கள் நாகத்திலிருந்து வருபவர்களாக இருக்கலாம் என்பது என் கருத்து.
இங்கே பாம்பில் இருந்து நாகாதேவர்களாக வந்தார்கள் என்று சில படங்கள் கூறுகிறது.
Source: Libertarian
நம் காலங்களில் முன். பண்டைய காலத்தில் அதாவது கிமு 3600 முதல் கிபி 500 வரை, மனித உடம்பும், விலங்குகள், பறவைகள் போன்ற முகங்களுடன் வாழ்ந்தார்கள் என்று நம் புராணம் கதைகளிளும் படித்து இருக்கோம். அதில் சில படங்கள் உலகத்தில் வெவ்வேறு இடங்களில் உள்ளதை காணலாம்.
No comments:
Post a Comment