வேருக்கு நீர்விடு. உனக்கான ஒரு வேருக்கு தவறாது நீர்விடு. புவனத்தில் உன் செல்வ வங்கி அதுதான். விருட்சம் வளர்ந்தால் தரித்திரியம் குறையும். துளசி வளர்த்தால் பக்தி வளரும். வேப்பிலை தழைத்தால் வீரம் வளரும். நெல்லி வேர்விட்டால் செல்வம் வேர் விடும்; பார்த்து வேருக்கு நீர்விட்டு. நீ பாதி குபேரனாகி விடுவாய்.
Source: புத்தகம்- அகமுகநாதர் குருஜி - திருமூலரின் சமாதியோகம்.
No comments:
Post a Comment