Saturday, October 31, 2020

படித்ததில் பிடித்தது

நான் நானில்லை நீயும் நீயல்ல. நானும் நீயும் வேறில்லை நாம் என்றும் ஒன்றில்லை. யாருக்கு நீ மகனோ அவருக்கு நீ அப்பாவாய் இருந்ததும் ஒரு காலம். அப்பொழுது அப்பாவாய் நடத்தியிருக்க, இப்பொழுது தப்பாதே உன் காமம் ஓர் நாளும்.
வேருக்கு நீர்விடு. உனக்கான ஒரு வேருக்கு தவறாது நீர்விடு. புவனத்தில் உன் செல்வ வங்கி அதுதான். விருட்சம் வளர்ந்தால் தரித்திரியம் குறையும். துளசி வளர்த்தால் பக்தி வளரும். வேப்பிலை தழைத்தால் வீரம் வளரும். நெல்லி வேர்விட்டால் செல்வம் வேர் விடும்; பார்த்து வேருக்கு நீர்விட்டு. நீ பாதி குபேரனாகி விடுவாய்.

Source: புத்தகம்- அகமுகநாதர் குருஜி - திருமூலரின் சமாதியோகம்.

No comments:

Post a Comment