Showing posts with label tamil nadu. Show all posts
Showing posts with label tamil nadu. Show all posts

Monday, August 31, 2020

கோயிலுக்குள் ஆச்சரியமான சிலைகள்!


இந்த படம் அருள்மிகு ஸ்ரீ வரமூர்த்திஸ்வரார் கோயில், அரியதுறை என்ற இடத்தில் உள்ளது. இக்கோயில், சில புகழ்பெற்ற அம்சங்களின் அடிப்படையில் 6000 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிட்டுள்ளார்
சிலர் குஞ்சு சோழன் மன்னர் பெயர், இந்த கோயில் செதுக்கப்பட்டது. ஆகையால் இந்த கோயில் நிச்சயமாக சோழர் காலத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது 1000 ஆண்டுகள் பழமையானது.
இன்று நுண்ணோக்கி (microscope) கண்டு பிடிக்கப்பட்டு வதற்கு முன்னேயே கருத்தரித்தல் (fertilization) விவரங்கள் நம் சித்தர்கள் கூறும் அறிவுரைகளை செதுக்கப்பட்டது.


இக்கோயில் செதுக்கப்பட்டது. அதை பற்றி பார்க்கலாம்.

ஆச்சரியமாக இருக்கிறது!! ஆம் நூற்றாண்டின் முன் செதுக்கப்பட்டது. இப்படத்தில் பெண்ணுடைய முட்டை கருவும் , ஆண்ணுடைய விந்தும் காணலாம். முதல் படம் வரமூர்த்திஸ்வரர் கோயில்களில் உள்ளது. இரண்டாம் படம் நுண்ணோக்கி வழியாக எடுத்த படம்.

இப்படத்தில் ஜோதிடம் படி மீன் என்ற வடிவம் 'சொர்க்கம்' என்று சொல்லுவார்கள். வானத்தில் இருக்கும் நட்சத்திரம் மீனுடன் இணைக்கப்பட்டு, நட்சத்திரங்கள் சொர்க்க கடலில் நீந்தப் படுகிறது என்று குறிப்பிடப்பட்டதாம். மேலும் பல்வேறு மொழி பெயர்ப்பாளர்கள் இந்த மீன் நட்சத்திரத்திற்கும் கிரகத்திற்கும் பொருந்தும் என்று அடையாளம் கண்டுள்ளனர்.

ஆன்மா சொர்க்கத்தில் இருந்து கருப்பையில் வருவார்கள் என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது கருத்திரித்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆகையால் நம் முன்னோர்கள் பேரன் பேத்தி வழியால் பிறக்கிறார்கள்.

குறிப்பு: ஜோதிடம் என்பது அண்ட வெளியிலுள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்கள் கூறும் செய்திகளாகும். மனிதன் பிறந்த நேரத்தில் வான் பொருட்களின் சுழற்சி மற்றும் அவற்றின் போக்கு, இவற்றை பற்றி மனிதனில் அவை ஏற்படுத்தும் தாக்கம் பற்றி கணித்து கூறுவதாகும். வான் பொருட்கள் கூறும் செய்திகளை அறிந்துகொள்ள நமக்கு வான் பொருட்களின் மொழி தெரிய வேண்டும். அந்த மொழி தான் ஜோதிடம்.

இது போன்ற பல கோயில்கள் செதுக்கப்பட்ட கருத்தரித்தல், பிரசவம் வழிமுறைகள் நம் தமிழ் நாட்டில் உள்ளது. "‌அருள்மிகு கர்பாராக்ஷம்பிகை சமேத" இடம் திருக்கருகாவூர், "ஸ்ரீ முல்லைவனநாதர்" இடம் திருக்கருகாவூர், பாபனாசம்.

Source : twitter picture by V.Gopalan 

இந்த கோயில்கள் சில பிராத்தனைகளில் செயல்முறை கர்ப்பத்துக்கு தொடர்புடையது. மேலும் பெண்ணோயியல் பிரச்சினைகள் (gynecology problem) இந்த கோயில்களில் அர்பணித்துள்ளது.
ராஜா ராஜா சோழன் காலத்தில் (985-1014); பராந்தக சோழன் கல்வெட்டுகள் உள்ளது. 

சித்தர்கள் தாங்கள் ஞானத்தால் உணர்ந்ததை அவர்களின் வழி காட்டுதலிண் படி இச் சிற்பங்கள் ஆலயங்களில் வடிவமைக்கப்பட்டன. 
ராஜ ராஜ சோழனுக்கு ஆலோசனை சொன்ன கருவூர் சித்தர். இவர்கள் சமூகத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சேவைகள். ஆகையால் அவர்களை போற்றி வணங்குவோம்!

நன்றி
சர்வமும் அவனுக்குள் அடக்கம்!

Source: 
*Google images